வ. 
                எண் | 
              திட்டத்தின் பெயர் | 
              விஞ்ஞானியின் பெயர் | 
              ஆரம்பிக்கப்பட்ட   
  தேதி | 
              முடிவடைந்த    தேதி | 
              நிதி    (ரூபாய்) | 
              முடிவடைந்த    வேலையின் விபரங்கள்  | 
            
            
              | 1. | 
              விதை கிராமத்திட்டம் II திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு விதை உள்கட்டமைப்புகளை வளர்ச்சி மற்றும் வலிமையடையச் செய்தல் | 
              முனைவர்.    எ. சரவணன்  
                திரு.பி.    பூமிநாதன் | 
              2006 | 
              2008 | 
              5,29,249 | 
              இந்தத்திட்டம்    முடிவடைந்து மற்றும் முடிவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. | 
            
            
              | 2. | 
              மாதிரி    அங்கக மேலாண்மை | 
              முனைவர்.    எ. சரவணன் 
                முனைவர்.    வி.நி. மதிராசன் | 
              ஏப்ரல்    2007 | 
              மார்ச்    2010 | 
              4,00,000 | 
              பசுந்தாள்    உரமான தக்கைப்பூண்டு விதைக்கப்பட்டு முளைப்புத்திறன் 80 சதவீதமாக உள்ளது. | 
            
            
              | 3. | 
              விவசாயிகளிடம்    அங்கக இடுபொருட்கள் பற்றிய விளக்கம் | 
              முனைவர்.    எ. சரவணன், முனைவர். வி.ஜி மதிராசன் | 
              ஏப்ரல்    2007 | 
              மார்ச்    2008 | 
              1,00,000 | 
              முளைப்புத்திறன்    80 சதவீதமாக உள்ளது | 
            
            
              | 4 | 
              தேசிய    வேளாண் வளர்ச்சி திட்டம்-துல்லியப் பண்ணையம் | 
              முனைவர்.    எ. சரவணன், முனைவர். எஸ். அன்புராணி 
                திரு.    கார்த்திகேயன் | 
              ஏப்ரல்    2008 | 
              மார்ச்    2009 | 
              7,49,000 | 
              விவசாயிகள்    தேர்வு திட்டத்தைப் பற்றி விளம்பரப்படுத்துதல் | 
            
            
              | 5 | 
              விவசாயிகள்    வயல்வெளிப்பகுதி மூலம் நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை | 
              முனைவர்.    எ. சரவணன் 
                முனைவர்.    வி.ஜி கார்த்திகேயன் | 
              ஆகஸ்ட்    2008 | 
              பிப்ரவரி    2009 | 
              25,000 | 
              நீடாமங்கலம்    வட்டாரத்தில் இருந்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடுபொருட்கள் வாங்கும்    வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. |