![]() |
|||||||
கேள்வி - பதில் |
|||||||
பயிர் சாகுபடி பயிர் பாதுகாப்பு பயிர் பெருக்கம் வளம்குன்றா வேளாண்மை அங்கக வேளாண்மை பாரம்பரிய வேளாண்மை |
வானிலை |
||||||
“செம்மை நெல் சாகுபடி முறை” என்றால் என்ன? நடைமுறை நெல் சாகுபடி முறைகளிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைபிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்த மாறுபட்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதால் நெல் செடி வளரும் சூழ்நிலை சாதகமாக மாறுகிறது. வேர்கள் நன்றாக வளர்வதால் மொத்த பயிர் வளர்ச்சி மேம்படுகிறது. மகசூலும் அதிகரிக்கிறது. செம்மை நெல் சாகுபடியில் ஏற்படும் நன்மைகள் யாவை?
செம்மை நெல் சாகுபடி முறைக்குத் தேவையான விதை அளவு என்ன? ஏக்கருக்கு 2 - 3 கிலோ விதை போதுமானது செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதில் உள்ள நுட்பங்கள் என்னென்ன?
செம்மை நெல் சாகுபடியில் நீர்ப்பாசன முறையைப் பற்றி சற்று கூறுங்களேன்?
செம்மை நெல் சாகுபடியில் களைகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
|
|||||||
| செம்மை நெல் சாகுபடி |
|||||||
TN உழவர் சந்தை சந்தை நிலவரம் TNAU-சந்தை தகவல் மையம் மனிதவள மேம்பாடு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகள் நாளிதழ் செய்திகள் வேளாண் செய்தி இதழ்கள் அணை நீர்மட்டம் TNAU சமுதாய வானொலி |
|||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
|||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
|||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
|||||||
வல்லுனரை கேளுங்கள் |
|||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10 |
|||||||