1.எஸ்டி.சி.ஐ.சி.திட்டம் 
                  தலைப்பு:  நீர்த்தேக்க பகுதிகளில் வளம் குன்றா வேளாண்மை என்.ஜி.ஒக்கள் மற்றும் விவசாயிகள் திறன்களை  வலுப்படுத்துல்- எஸ்.பி.டபிள்யூ.டி-கே திட்டம்,  
                   காலம்  : 1.04, 2002, லிருந்து (1999 -ம் வருடத்திலிருந்து பகுதி ஆரம்பிக்கப்பட்டது) 
                    செயல்பாடுகள்:  வளம் குன்றா வேளாண்மையையும் குல்பர்கா, கோபல் மற்றும் பீடார் மாவட்டங்களில் மூன்று  SPWD பங்குதாரர்களுடன் நீர்த்தேக்கப் பகுதிகளில் என்.ஆர்.எம்யையும் ஒருங்கிணைத்தல்,  பட்டாணியில் எப்.எப்.எஸ்.ஐ நடத்த பங்குதாரர்கள வழிகாட்டவும், ஒருங்கிணைந்த பண்ணை முறை  செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக உள்ளது. 
                  2.கவாட் (KAWAD) 
                    தலைப்பு:  ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை கவாட்  நீர்த் தேக்கப்  பகுதிகளில் மேம்படச் செய்தல் 
                    காலம்  : 2002-2005 
                    செயல்பாடுகள்:  சித்ரதுர்கா, பெல்லாரி, பீஜப்பூர் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில்  வளம் குன்றா வேளாண்மையின் பகுதிகளை வலுப்படுத்துல் 
                    வழங்குபவர்கள்  : கவாட் /டி.எப்.ஐ.டி. 
                   |