அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த இட்லி

      தேவையான பொருட்கள்

அரிசி 80 கி
பனங்கிழங்கு மாவு   20 கி
உளுந்து 10 கி
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை :

  • அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்யவும்

  • அரிசியை 3 மணி நேரமும் உளுந்தை 30 நிமிடமும் ஊரவைக்க வேண்டும்.

  • அரிசி மற்றும் உளுந்தை இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்

  • இதனுடன் பனைகிழங்கு மாவை கலக்கவும். உப்பு சேர்த்து மாவை நன்றாக கலக்கவும்.

  • 8 மணி நேரத்திற்கு தேவையான வெப்பனிலையில்(25 - 28) புளிக்கவைக்கவும்.

  • மாவை இட்லி தட்டில் 10 நிமிடத்திற்கு வேகவைக்கவும். சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாரவும்

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015