வங்கி மற்றும் கடன் :: மண்டல கிராம வங்கிகள்
மண்டல கிராம வங்கிகள்

கிராமப்புற பகுதிகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்ய நரசிம்மன் குழுவின் பரிந்துரையின் கீழ் மண்டல கிராம வங்கிகளை அரசு நிறுவியுள்ளது. இவ்வங்கிகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை விட சிறந்து விளங்கும் என்பதால் செயல்படுத்தப்பட்டது. இதன் பேரில் 1976 ஆம் ஆண்டு மண்டல வங்கிகள் சட்டம் அரசால் அமைக்கப்பட்டது. 19 மண்டல கிராம வங்கிகளை இந்த மண்டல கிராம  வங்கிகள், சட்டம் 1976 - ன் கீழ்,  வங்கித் துறையில் ஒரு மிகப் பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேளாண்மை வர்த்தகம், வணிகம், தொழில்கள் மற்றும் இதர கிராமப்புற வளர்ச்சிகள், கடன் வசதிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய வேலையாட்கள், கைவினைப் பொருட்கள், சிறு சுயதொழில் முனைவோர் மற்றும் இதில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் இந்த மண்டல கிராம வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ஆதாரம்:
http://www.macroscan.com/fet/jul05/pdf/RRB_Debate.pdf
http://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/73991.pdf
http://www.indiaagronet.com/indiaagronet/bank_credit/CONTENTS/regional_rural_banks.htm
http://www.indianmba.com/Faculty_Column/FC923/fc923.html
http://business.mapsofindia.com/rural-economy/development/regional-banks.html
http://www.indian-bank.com/PuduvaiBharathiarGramaBank.html

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016