வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்

விவசாய முன்பணம்

சிறு தவணை மற்றும் விவசாய முன்பணம்
கடன் அளவுகள் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு பருவகால விவசாய வேலைகளுக்கு நிதி வழங்குதல்.

தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம்
விரிவான பயிர் காப்பீட்டுத் திட்டம் 1985 ஆம் ஆண்டு கரீஃப் பருவகாலம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் மூலம் மாற்றி அமைக்கப்பட்டு, 2003-04 ஆம் ஆண்டு பயிர்களுக்கு DCCB மூலம் மற்றும் பகுதிகள் தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டுக் குழுவின் பயிர் காப்பீடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

கிசான் கடன் அட்டைத் திட்டம்
கிசான் கடன் அட்டைத் திட்டம், இந்திய அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் 1998 - 99 ஆம் ஆண்டின் வரவு செலவு தாக்கல் செய்யும் போது அறிவித்தார். இதை நபார்டு வங்கி மற்றும் பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) - யிடம் கலந்து ஆலோசித்த பின் வரைவு செய்யப்பட்டது. இத்திட்டம் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் ஆர்.சி.எஸ் மூலமாக தமிழ்நாடு அரசின் முழு அங்கீகாரத்துடன் அனுமதிக்கப்பட்டது. மேலும் நபார்டு வங்கி பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் இணைந்து, சுய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை (பி.ஏ.ஐ.எஸ்) இறுதி செய்து கே.சி.சி உள்ளவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. பி.ஏ.ஐ.எஸ் திட்டம் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பி.ஏ.சி.பி மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம்: http://www.tnscbank.com/agriculture3.html

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016