மனித சக்தியால் இயங்கும் மருந்து தெளிப்பான் 
            
          பயன் 
          இந்தக் கருவி சிறிய  நாற்றங்கால்,ரோஜா செடிகள்,வீட்டுத் தோட்டம் மற்றும் ஈரமான பூச்சிக்கொல்லி மற்றும்  பூசணக் கொல்லியை தெளிப்பதற்கு ஏற்ற கருவி ஆகும். 
          திறன் 
          
            
              வகை              | 
              :  | 
              மனிதனால் இயங்கக் கூடியவை  | 
             
            
              தொட்டியின் விட்டம்  (மி.மீ)    | 
              :  | 
              130  | 
             
            
              உயரம் (மி.மீ)    | 
              :  | 
              210  | 
             
            
              எடை (கிலோ)      | 
              :  | 
              1.2  | 
             
           
          அம்சங்கள்
          
            
              - இந்தக் கைத் தெளிப்பானில்  சிறிய கொள்ளளவு காற்றியக்குத் தெளிப்பான் உள்ளது.இதில் ரோமியம் கலந்த பித்தளை தொட்டி  உள்ளது.இதன் கொள்ளளவு 0.5 – 3 லிட்டர்.திமிய எக்கியினால் அழுத்தம் ஏற்படும்.காற்று  எக்கி தொட்டியின் உள்ளேயே இருக்கும்.
 
              - தெளிப்பானில் சிறிய வெளியேறும் குழாய் உள்ளது.அதில் கூம்பு போன்று தெளிமுனை பொருத்தப்பட்டிருக்கிறது.
 
              - சில வடிவங்களில் தெளிமுனையுடன்  சுருள் நெம்புகோல் தொட்டியின் மேலே பொருத்தப்பட்டிருக்கும்.அது திரவத்தை வெளிக்கொண  உதவும்.தெளிப்பதற்கு தொட்டி நான்கில் மூன்று பங்கு அளவு நிரைந்திருக்க வேண்டும்.
 
              - காற்று எக்கியினால் திரவம் வெளியே வரும்.பொதுவாக கிடைபொருள் இரசாயணங்கள் இந்த விதமான  தெளிப்பான்களில் நன்றாக தெளிக்க முடியாது.
 
              - தெளிப்பதற்கு ஈரமான பவுடரை போட்டு நன்றாக  குலுக்கவும்.அப்பொழுதுதான் இரசாயணத்தில் கலந்து தேங்கி நிற்கும்.
 
              - இயக்குவதற்கு தெளிப்பானின்  தெளிமுனையை சரியாக திருப்பி வைக்க வேண்டும். எக்கி பித்தளையினால் ஆனது.இந்தக் கருவி  ஒரே ஒரு நபரால் இயக்கப்படும் கருவி.
 
             
                      |