மகளிர்  நண்டு விவசாயி : 
        
          - திருமதி. சூசம்மாள் நசரீனிஸ்,  தமிழ்நாட்டிலேயே முதல் மகளிர் நண்டு விவசாயி ஆவார். 250 குளங்களை உடைய 250 ஏக்கரில் மண் நண்டுகளை வளர்த்து  வருகிறார்.
 
          - நண்டு வளர்ப்பில் இவருக்கு 15 வருட அனுபவம் உள்ளது.
 
          - ஒரு வருடத்தில்  ஒன்பது மாதங்கள் நண்டு வளர்ப்பு நடக்கின்றது. 
 
          - மண் பாண்டங்கள் வெவ்வேறு அளவில் (0.1 – 1.0 ஹெக்டேர்)  எடுத்து  நண்டு வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும்,  2 – 6  அடி ஆழத்தில் வளர்க்கப்டுகின்றது.
 
          - நண்டுகள், 50 – 750  கிராம் வரை அடக்கப்படுகின்றன.
 
          - நண்டுகள், 75 – 180 /  கிலோவிற்கு விலை போகின்றது
 
          - குப்பை மீன்களை, நண்டுகளின் உடல்  எடையின் 10 சதவீதம் ஊட்டப்படுகின்றது.
 
          - கையால் நண்டுகளை அறுவடை செய்து  உயிருடன் ஏற்றுமதியாளர்களுக்கு விற்கப்படுகின்றது. 
 
          - திருமதி. சூசம்மாள் நசரீனிஸ்,  கிராமத்திற்கு ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கின்றார். மேலும் சமுதாய  வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றார். 
 
        |