பசுமைக்குடில் நிபந்தனைகள் 
  வேர் ஊக்கிகள் 32 - 35 ° C வெப்பநிலை  மற்றும் 85 - 95% ஈரப்பதம் கீழ் பசுமைக்குடிலில் தாவரங்கள்  வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தண்ணீர் பாய்ச்சவேண்டும். 
   
            புதுச்சூழற்கிணங்கல் மற்றும் கடினமாக்கல்  
  வேர்விட்ட தாவரங்கள் நிழல் வீட்டில்  50%  நிழலில் 7-15 நாட்கள் போதுமான நீர் பாய்ச்சி கடினப்படுத்தப்படுகிறது. நீர்பாசனம் –  2 முறை/ நாள் மற்றும் 19 (NPK) உரம் 5 கி/ தாவரம் என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது.  கார்பென்டாசிம் (2 கிராம் / லி) பயன்பாடு  நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதலை குறைக்க அடிப்படையாக பரிந்துரைக்கப்படுகிறது.  
                                                     
              |