- பற்றாக்குறை       அறிகுறிகள்  இரண்டாவதாக வளரும் இலையின்       நுனியிலும் நரம்பிடை சோகை தோன்றும் பின் பல்வண்ண புள்ளியமைவும் இலையின் மேல்       தோன்றம்
 
      - முழு       இலைப்பரப்பிலும் பல்வண்ண புள்ளிகளுடனும், பசுமை சோயைால் பாதிக்கப்பட்ட இடைக்கணுப்       பகுதிகளிலும்  மங்களான பருப்பு நிறத்தில்       ஒழுங்கற்று இலைகள் காய்ந்து திட்டு திட்டாக மாறிவிடும்
 
      - இந்த       திட்டுக்கள் ஆரம்பத்தில் இலையின் நுனிப்பாகத்தில் நன்கு தெரிவது போல் தோன்றும்.       பின் முழு  இலைப்பரப்பிலும் பரவி, சமமாக       காய்ந்துவிடும். 
 
      - இவை       படிப்படியாக இளம் இலைகளின் நடுவில் பரவி பின் முதிர்ந்த இலைகளுக்குப் பரவும்.
 
         |