| 
  
  
    | நெல்லில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை   | 
  
  
    | அறிகுறிகள்     | 
  
  
    
      - இலையின்       அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும்.
 
      - சிவப்பு       கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும்.
 
      - இலைப்       பரப்பு குறைந்துவிடும்.
 
      - மணி       பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது.
 
      | 
  
  
    நிவர்த்தி      | 
  
  
    
      - மண்ணில்       அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். 
 
      - 5       கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில்       இருமுறை தெளிக்க வேண்டும்.
 
            |