|                        
           
            
           மக்காச்சோளத்தில்  இரும்புச்சத்து பற்றாக்குறை  
          அறிகுறிகள்  
          
            - பற்றாக்குறை       முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தோன்றும்
 
            - நரம்பிடை       திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறும். அதனுடன் இலை நரம்பின்       பசுமை சோகையால் இலைகள் ஒரே மாதிரி மங்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.
 
            - புதிதாக       தோன்றி இலைகளில் பசுமை சோகை அறிகுறிகள் தென்படும்
 
            - பிறகு       முழு பயிர்களும் வெளிறிய தோற்றத்துடன் தோன்றும்
 
           
          நிவர்த்தி  
          ஃபெர்ரஸ் சல்பேட்டை  20-25 கிலோ வரை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது ஃபெர்ரஸ் சல்பேட் 1% ஐ ஒரு வார கால  இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும். 
   |