- பசுமை       சோகை இளம் இலைகளில் ஒரே சீராகக் காணப்படும்
 
      - இலை நரம்புகளிலும்       மங்கிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்
 
      - வளர்ச்சியின்       வேகம் குறைந்துவிடும். முதிர்வதற்கு தாமதம் ஏற்படும்
 
      - செடியின்       தண்டுகள் விறைப்பாகவும், மெல்லியதாகவும், மரக்கட்டை போன்று இருக்கும்
 
      - இதன் அறிகுறிகள்       தழைச்சத்து பற்றாக்குறையைப் போன்றே இருக்கும். இதன் அறிகுறிகள் மணல் நிலத்தில்       அதிகமாக தென்படும்
 
      - அங்கக       பொருளில் குறைவாக இருக்கம் மற்றும் மிதமான மழைப்பொழிவில் இருந்து அதிக மழைப்பொழிவை       ஏற்கும்
 
         |