|        
             
             
             
                          
             
             
             கம்பில் துத்தநாகப் பற்றாக்குறை  
            அறிகுறிகள் 
            
              - இளம்       இலைகளில் பற்றாக்குறை ஏற்படும்
 
              - புதிதாக       வளரும் இலைகள் ஒரு சீராக மங்கலான பச்சை நிறத்தில் தென்படும்
 
              - பசுமை       சோகை முனைப்பாக அடியில் தோன்றும் பின் படிப்படியாக இலையின் நுனியில் காணப்படும்
 
              - வெளிறிய       வெள்ளை திட்டுக்கள் இலையில் மேல் தோன்றும்
 
              - முதிர்ந்த       இலைகளில் மஞ்சள் நிற கீற்று அல்லது இலை நரம்பின் இடையில் பசுமை சோகையின் மேல்       தோல் உரித்து காணப்படும்.
 
             
            நிவர்த்தி 
            துத்தநாக சல்பேட்  20-25 கிலோஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தாக சல்பேட்டை 0.5% தழை  தெளிப்பாக தெளிக்கவும்  |