| 
  
  
    செவ்வந்தியில்  சாம்பல்சத்து பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      
        - இலை விளிம்புகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்
 
        - இலைகளின் அளவு குறைந்து இருக்கும். இதுவே  சாம்பல்சத்து பற்றாக்குளையின் அறிகுறிகளாகும்
 
        - பூ பூர்ப்பதற்கு தாமதமாகும். பூக்களின்  வளர்ச்சி குன்றி காணப்படும்
 
        - பூக்களின் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்துவிடும்
 
        - அடி இலைகள் வெட்டுப்பட்டு காணப்படும்
 
       
    | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      
        - 5 கிராம் பொட்டாசியம் க்ளோரைடை ஒரு  லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்
 
        - பொட்டாசியம் சல்பேட் 1.25 கிராம் /  லிட்டர் தண்ணீரில் கலந்து 5 முறை கொடுக்கவும். இது பற்றாக்குறையை நீக்க உதவும்
 
       
 |