| 
  
  
    செவ்வந்தியில்  மணிச்சத்து பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      
        - சாம்பல்சத்து பற்றாக்குறையினால் அறிகுறிகள்  முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தென்படும். புதிய இலைகளின் வளர்ச்சி குறைந்து  இருக்கும்
 
        - இலைகளின் வளர்ச்சி குறைந்து இருந்தாலும்  இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்
 
        - பற்றாக்குறையினால் முக்கியத் தண்டின்  வளர்ச்சி குறைந்து கொண்டே வந்து பின் முற்றிலுமாக வளர்ச்சி குறைந்து கொண்டே வந்து  பின் முற்றிலுமாக வளர்ச்சி நின்றுவிடும்
 
        - புதிய இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்தில்  மாறி அளவும் குறைந்துவிடும்
 
        - அடி இலைகள் சில சமயங்களில் இளமஞ்சள்  கலந்த பச்சை நிறத்தில் மாறிவிடும்
 
        - முதிர்ந்த இலைகளின் விளிம்புகள் பழுப்பு  நிறமாக மாறிவிடும்
 
        - கடைசியாக பாதிக்கப்பட்ட இலைகள் முதிர்ச்சியடையும்  முன்பே இறந்துவிடும்
 
        - பூ பூப்பதற்கு தாமதமாகும், இலைகளின்  அளவும், எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்
 
       
    | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      
        - 6 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர்  தண்ணீரில் ஒரு நாள் முழுக்க முக்கி வைக்கவும். அவ்வாறு செய்தால் தெளிந்த நீர்மம் கிடைக்கும்
 
        - அதனை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள்  மறையும் வரை தழை தெளிப்பாக தெளிக்கவும்
 
        - 0.30 – 0.40 மோனோ அம்மோனியம் பாஸ்பேட்டை  ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஐந்து முறை விடவும்
 
        - 30 – 60 கிராம் சூப்பர் பாஸ்பேட் /மீ2  பற்றாக்குறையை கட்டுப்படுத்த உகந்தது
 
       
    |