- தண்டினுடைய       மேல் கணுவிடைப்பகுதிகள் சிறுத்து காணப்படும். இது செடிகளுக்கு ரோஜா பூ இதழ் போன்ற       தோற்றத்தை அளிக்கும்
 
      - வளர்முனைக்கு       அருகில் இருக்கும் மேல் இலைகள் மஞ்சள் நிறமாகவும், சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும்       காணப்படும்.
 
      - இலைமுனையில்       அறிகுறிகள் அதிகமாக தோன்றும், அடி இலைகள் பச்சையாகவே இருக்கும் 
 
      |