- மணிச்சத்து பற்றாக்குறையால் வாழைகள்  நீண்டு வளர்வதை குறைக்கும். இரண்டு அடி உயரத்திற்கு முதிர்ந்த இலைகள் அதிகமாகக் காய்ந்து  காணப்படும்
 
          - இலை உற்பத்தியை குறைத்துவிடும்
 
          - இறுதியாக பசுமை சோகையும், முதிராக நிலையில்  இறப்பும் ஏற்படும்
 
          - மணிச்சத்து பற்றாக்குறையால் இலைகள் நீலம்  அல்லது ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்
 
         
    |