| பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            சாம்பல்  நோய் 
             
              அறிகுறிகள்:  
            
              
                - முலாம்பழம், ஸ்வாள், வெள்ளரி, கொடி  வகைகள், பூசணிகளைத் தாக்கும்.
 
                - தெள்ளத்தெளிவான,       பொடி போன்ற சாம்பல் கலந்த வெள்ளை நிற வளர்ச்சி இலையின் மேற்புறம், இலைக் காம்புகள்,       தண்டுகளையும் தாக்கும்.
 
                - பாதிக்கப்பட்ட       பகுதிகள் மஞ்சள் நிறமாக  மாறி பின் பழுப்பு       நிறமாகி, மடிந்து விடும்.
 
                - வறண்ட       சூழ்நிலையில், இலைகள் முதிர்ச்சி அடையும் முன் உதிர்ந்து விடும். பழங்கள் முதிர்ச்சி       அடையாமலேயே பழுத்துவிடும்.
 
                - சூடான,       வறண்ட வானிலை இந்த நோய் பரவுதற்கு சாதகமாகும்
 
               
              கட்டுப்பாடு: 
              
                -                   நனையும் கந்தகம்  0.2% தெளிக்க வேண்டும்
 
               
              | 
             
               
             
               | 
           
       
  |