| பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            அந்தராக்  நோஸ் 
             
              அறிகுறிகள்: 
            
              
                - ஒம்புயிரியுடன்       இதன் அறிகுறிகள் வேறுபடும், அமிழ்ந்த, நீளமான தண்டுச் சொறிகள் முலாம்பழத்தின்       மீது தெளிவாகத் தோன்றும். இலைகளிலும், பழங்களிலும் புள்ளிகள் தோன்றும்
 
                - தண்டுகளில்       பெரிய புள்ளிகள் தோன்றும், கொடிகளைத் தாக்கி வாடச் செய்யும். தண்டுச் சொறிகள்       வெள்ளிரியன் மீது குறைவாகத் தான் தெரியம், ஆனால் இலைப் புள்ளிகள் தெளிவாகத் தெரியம்
 
                - இலைப்பரப்பு       ஆந்தராக்நோஸ் நோய் பாதிக்கப்பட்டது. போல் எரிந்தது போன்று, அமிழ்ந்த புள்ளிகள்       பழங்களின் மீது தோன்றும்
 
                - நோயுற்ற       பயிர்க் குப்பையுடன் ஆந்தராக்நோஸ் பூஞ்சாண் கலந்து காணப்படும்
 
                - ஈரநிலைகளில்       காற்று மூலம் பரவும்
 
               
              
             
            கட்டுப்பாடு: 
            
              
                - கார்பண்டசிம்       2 கிராம் /கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
 
                - மேன்கோசெப்       2 கிராம் (அ) கார்பண்டசிம் 0.5 கிராம் /லிட்டர் தெளிக்க வேண்டும்
 
               
              | 
             
               
             
               | 
           
       
  |