| பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            ப்யூசேரியம்  வாடல் 
             
              அறிகுறிகள்  
            
              
                - நாற்றமுகல்       நோயுள்ள நாற்றுகளிலும் இந்த பூஞ்சாண் காணப்படும். வயலில் உள்ள இளம் செடிகளைத்தாக்கும், 
 
                - பருவத்தின்       ஆரம்பத்திலேயே தாக்கப்பட்ட செடிகளிலிருந்து சந்தைப்படுத்தும் பழங்களை உற்பத்தி       செய்ய முடியாது
 
                - மிகச்       சிறிய (அ) தரம் குறைந்த பழங்களை உற்பத்தி       செய்யும், 
 
                - வாடல்       மற்றும் முதிர்ந்த இலைகளில் பசுஞ்சோகை காணப்படும், பகல் நேரத்தில் வாடல் நோய்       தோன்றும்
 
                - காலையில்       புத்துணர்ச்சி, பெற்று, திரும்பவும் பகல்நேரங்களில் வாடும்
 
                - தண்டுகளில்       பிளவுகள் மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் அடிக்கடி செடியின் நுனிப்பகுதி அருகே       தோன்றும். சிவப்பு கலந்த பழுப்பு நிற திரவம் வடியும்
 
                - இதனால்       வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமடையும்
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - நோய்       எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களைப் பயிரிடவேண்டும்
 
                - மண்ணில்       இதைக்கட்டுபடுத்தும் முறைகளை கையாள வேண்டும்
 
               
              | 
             
             
                 
              
               | 
           
       
  |