| பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            பாக்டீரியா கருகல் 
             
              அறிகுறிகள்: 
            
              
                - பக்க       மற்றும் தனி இலைகள் கொடி போன்று காணப்படும்
 
                - இலைகள்       மங்கிய பச்சை நிறத்துடன் காணப்படும
 
                - வண்டுகள்       உண்ணுவதால், சில சமயங்களில் இலைகள் வாடும். ஆனால் இது தெளிவாகத் தெரியாது
 
                - வாடிய       இலைகளுக்கு பக்கத்தில் உள்ள இலைகளும் வாடும் இந்த பாக்டீரியா தண்டில் வாங்குலர்       திசுக்கள் வரை பரவும்
 
                - இதனால்       முழுச்செடியும் வாடி, மடியும், தண்டுப் பகுதியை வெட்டினால், வெள்ளை, நிற, ஒட்டும்       திராம் வடியும்
 
                - தண்டின்       வாஸ்குலர் அமைப்பு முழுவதும் திராம் சூழ்ந்திருக்கம்
 
                - வண்டுகள்       இந்த பாக்டீரியா வசந்த காலத்தின் போது எடுத்துச் செல்லும். பாக்டீரியா வண்டுகளின்       எச்சங்கள் மூலம் பரவும்
 
                - வண்டுகள்       இளம் இலைகள் (அ) வித்திலைகளை உண்ணும். இதுதான் நோய்க்காரணி நுழைவதற்கான வழியும்       ஆகும்
 
                - பாக்டீரியா       செடியின் உள்ளே சென்று விட்டால், வேகமாக வாஸ்குலர் அமைப்பை சென்றடைந்து அடைப்பு       ஏற்படுத்துவதால் இலைகள் வாடும்
 
                - செடிக்கு       செடி இந்தநோய் வண்டுகள் மூலம் பரவும்
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - பொதுவாக,       பாக்டீரியா வாடல் நோய் வயலின் ஒரங்களில் உள்ள செடிகளில் தோன்றும். அதிக பரப்பளவு       உடைய நிலங்களை பூச்சிக் கொல்லி கொண்டு தெளிக்க வேண்டும்
 
                - கார்டைரில்,       மாரத்தியான், (அ) ரோட்டினோன் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்
 
                - வசந்த       காலத்தில் வண்டுகள் தோன்ற ஆரம்பித்தவுடனேயே அழித்து விட வேண்டும்
 
                - செடிகள்       முளைக்க ஆரம்பிக்கும் போதே கட்டுபடுத்த வேண்டும்
 
                - வண்டுகளைக்       கட்டுபடுத்தாவிட்டால், ஒன்றிலிருந்து நான்கு தலைமுறை வண்டுகள் கூட தோன்றும்,       இதனால் வாராவாரம் பூச்சிக் கொல்லிகள் தெளிக்க வேண்டும்
 
                - செடி       முழுவதும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்
 
               
              | 
             
             
               
               
               | 
           
       
  |