| பயிர் பாதுகாப்பு  :: மரவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            வெள்ளை ஈ: பெமீசியா டபாசி 
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - முதலில்      வெண்புள்ளிகள் தோன்றி பிறகு அவை ஒன்றாக இணைத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 
                - கடுமையாக      தாக்கப்பட்ட செடிகளை முதிரா நிலையில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்
 
                - கரும்புகை      பூசணத்தை ஏற்படுத்தும்
 
                - நரம்பு      வெளத்தல்  மஞ்சள் நரம்பு தேமல் நோய்யை பரப்புகின்றது.
 
                - மரவள்ளிதேமல்      நோயை பரப்பும்
 
               
              பூச்சியின் விபரம்:   
              
                - முட்டை: இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில்      காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்.
 
                - இளம்குஞ்சுகள்: முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம்      குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன்      இருக்கும்.
 
                - முதிர்பூச்சிகள்: சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக      மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை:  
              
                - துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலிருந்து அகற்ற வேண்டு்ம்.
 
                - மஞ்சள் நிற ஒட்டும் பொறிகன்ள கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.
 
                - பின்வரும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் 
                  
                    - ஃபாசலோன்       35       EC @2.5 லிட்டர்/ஹெக்டேர்
 
                   
                 
                
                
                  - குவினால்பாஸ்       @2.0 லிட்டர்/ஹெக்டேர்
 
                  - ட்ரைஅசோஃபாஸ்       @2.0 லிட்டர்/ஹெக்டேர்
 
                 
                              | 
             
  | 
           
          
             
  | 
           
          
              | 
           
         
         
 |