சோயாபீன்  தேமல் நோய்: சோயாபீன் தேமல் நோய்க்கான நச்சுயிரி 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - பாதிக்கப்பட்ட       விதைகள் சேதமடைகின்றன.
 
                      - இந்நோயினால்       பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சியில் குறைந்தும், இலைகள், சுருங்கியும், நெளிந்தும்       காணப்படுகின்றன.
 
                      - மடங்கிய       இலைகள் அல்லது தட்டையான விதைகளைக் கொண்டிருக்கும்.
 
                      - பாதிக்கப்பட்ட       விதைகள் முளைக்கும் திறனை இழந்து விடுகின்றன. அல்லது விதைகள் முளைத்தாலும் அவை       நோயுற்ற செடிகளை பாதிக்கின்றன.
 
                     
                    கட்டுப்பாடு
                    
                      - நல்ல       தரமான விதைகளை உபயோகிக்கவேண்டும்.
 
                      - வயல்களில்       களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
 
                      - நோயினால்       பாதிக்கப்பட் செடிகளை பிடுங்கி எரிக்கவேண்டும்.
 
                      - மீதைல்       டெமட்டான் எக்டர் என்ற அளவில் விதைத்த 30 மற்றும் 45 நாளில் தெளிக்கவேண்டும்.
 
                      | 
                   | 
                 
              |