| பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
           
         
       
        
          
            | அடிச்சாம்பல் நோய்: பெரனோஸ்கிளிரோஸ்போரா சொர்கை | 
           
          
            அறிகுறிகள்
              
                - இலைகளின்       அடிப்பாகத்தில் வெண்மையான பூசண வளர்ச்சி தோன்றுதல்
 
                - இலைகள்       வெளுத்துக் காய்ந்து விடுதல்.
 
                - இலைகள்       நரம்புகளின் ஊடே கிழிந்து நார் போல் தோன்றுதல்.
 
               
              கட்டுப்பாடு 
              
              - இந்நோயினால்  பாதிக்கப்பட்ட பயிரை உடனே அகற்றவும்.
 
              - பயறு  வகைப் பயிர் அல்லது எண்டிணய் வித்துப் பயிலை சுழற்சி முறையில் பயிரிடவும்.
 
                - ஒரு கிலோ விதைக்கு மெட்டாலக்சில் 6      கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி      செய்தல். இதனைத் தொடர்ந்து மெட்டாலக்சில் 500 கிராம் அல்லது மெட்டாலக்சில் + மேன்கோசெப்      1 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
 
                | 
             | 
           
       
  |