தானியக்கரிப்பூட்டை: ஸ்பேசிலோதீக்கா சொர்கி 
                அறிகுறிகள் 
              
                - தனித்தனித்தானியங்கள் கரிப்பூட்டை பூசண வித்துகளாக  மாற்றப்படுகின்றன. கதிரின் மட்டுமோ முழுவதுமாகவோ       மாறி இருக்கும்.
 
                - மறுதாம்புப் பயிரில் இந்நோயின் தாக்கம் அதிகமாக       காணப்படும்.
 
               
              கட்டுப்பாடு 
              
                - இந்நோயினால் பாதிக்கப்பட்ட கதிர்களை சேகரித்து       துணியினுள் போட்டு வெண்ணீரில் முழ்கும்படி வைக்கவேண்டும்.
 
                - மறுதாம்புப் பயிர் செய்வதை தவிர்க்கவும்.
 
                - இந்நோயைத்       தடுப்பதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பாக்சின் / விட்டாவேக்ஸ் அல்லது கேப்டான்       / திரம் 4 கிராம் / கிலோ விட்டாவேக்ஸ் அல்லது கேப்டான் கலந்து விதைக்கவேண்டும்.
 
               
 | 
               
  |