| பயிர் பாதுகாப்பு  :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
             
              
                
                  | குருத்துப்பூச்சி: பெரிகிரினஸ் மெய்டிஸ் | 
                 
  
    தாக்குதலின் அறிகுறிகள்: 
      
        - பயிரானது      வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறத்தில் காணப்படும்தாக்கப்பட்ட இலைகள் நுனி முதல் அடிவரை      சுருண்டுவிடுகிறது
 
        - குஞ்சுகள்      தேன் கழிவு நீர் திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது
 
        - சேதம் அதிகமாகும்      போது பயிர்களில் கதிர் உருவாகுவதில்லை
 
        - அந்துப் பூச்சியானது இலையின் நடு நரம்பில் முட்டை இடுவதால் இலையின் நடு நரம்பு பாதிக்கப்பட்டு சிகப்பு நிறமாக மாறி இறுதியில் இலையானது வறண்டு விடும்.
 
       
பூச்சியின் விபரம்: 
      
        - முட்டை: முட்டையானது      இலையின் திசுக்கலில் இடப்பட்டு, வெள்ளை நிற மாவுப்பூச்சியால் மூடப்பட்டிருக்கும்
 
        - குருத்துப் பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு      நிறத்திலும், கண்ணாடி போன்ற இறகுகளைக் கொண்டிருக்கும்
 
       
      கட்டுப்படுத்தும் முறை: 
      
        - டையசின்      0.04 சதம் (அ) டைமீத்தேயேட் 0.02 சதம் அல்லது பாஸ்போமிடான் 250 மிலி மருந்தை ஹெக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
 
        | 
      | 
   
    | 
           
         
  |