| பயிர் பாதுகாப்பு  ::சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
             
              
                
                  | இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்: செசாமியா   இன்பெரன்ஸ் | 
                 
  
    
      
        
          தாக்குதலின் அறிகுறிகள்: 
            
              - இளஞ்சிவப்பு      புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது. தாக்கப்பட்ட இளம்பயிரில்      குருத்து அழுகிவிடும்
 
             
            பூச்சியின் விபரம்: 
            
              - முட்டை: முட்டையானது அடுக்கடுக்காக வடிவில் இலை உறைகளில் காணப்படும்
 
              - புழு: சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் தலை கருமை நிறமாகவும் இருக்கும்
 
              - அந்துப்பூச்சி: வைக்கோல் நிறத்துடன், வெள்ளை நிற இறகுடன் காணப்படும்
 
              | 
            | 
         
        
          கட்டுப்படுத்தும் முறை: 
            
              -  ஹெக்்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்் 
 
              | 
           
      
      | 
   
  | 
           
         
  |