சாம்பல் நோய் : எரிசிபே சிக்கோரேசியேரம் 
             
              அறிகுறிகள்: 
               
              
                
                  - இலைகளின் மீது வெள்ளை நிற சாம்பல் போன்று  காணப்படும்.
 
                  - பின் இலை முழுவதும் பரவும் இலைகள் மஞ்சள்  நிறமாக மாறி பின் காய்ந்து விடும்.
 
                 
               
              கட்டுப்பாடு: 
            
              
                - நோய் எதிர்ப்பு ரகங்களைப் பயிரிட வேண்டும்.
 
                - வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 
                - பரிந்துரைக்கப்பட்ட காலத்தில் விதைக்க  வேண்டும்.
 
                - முள்ளற்ற ஜீனோடைப்கள் நோய் தாக்கக்  கூடியவை.
 
                - நனையும் கந்தகம் 3 கிராம் / லி (அ) கார்பண்டசிம்  0.05% என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
 
               
 
              
             | 
             
               
             
               |