அறிகுறிகள்: 
              
                - ஜீன், ஆகஸ்ட் மாதங்களின் போது  அதிக இலை உதிர்தல் ஏற்படுகிறது.  பொதுவாக டிசம்பர் மாதத்தின் போது இலை உதிர்கிறது.
 
                - மந்தமான சாம்பல் இலைகள் மீது,  வட்ட புள்ளிகள் பெரிதாகி ஒழுங்கற்றதாக தோன்றும்.
 
                - இலைகள் பெரியதாவதற்கு முன்பாக  உதிர்ந்துவிடும். இந்த இலைகள் பச்சை மற்றும் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும்.
 
                - பாதிக்கப்பட்ட இலை தடித்த கம்பளம்  போல் இருக்கும். அழுகிய  இலைகள் கெட்ட வாசனை  வெளிப்படுத்தும்.
 
               
கட்டுப்பாடு: 
              
                - தென்மேற்கு பருவமழை தொடங்கும்  முன்பாக போர்டெக்ஸ் கலவையை 1% தெளிக்கவும். கூடுதல்  திறனை அதிகரிக்க 0.2% துத்தநாக சல்பேட் தெளிக்கவும்.
 
               
              
                Image source 
               
http://www.vietmarubber.info/web/assets/images/runglamuamua.jpg            http://rubberdisease.blogspot.in/ | 
             
             
                 
  
                  | 
                  | 
               
              
                | அதிக இலை உதிர்தல் | 
                பாதிக்கப்பட்ட   பழங்கள் | 
               
            |