| துவரை காய் ஈ : மெலோனோகுரோழைமசா அப்டியூசா | 
              
              
                அறிகுறிகள்: 
                  
                    
                      - அடர் பழுப்பு படிவுகள்  காயின் மேல்புறத்தில்  காணப்படும். 
 
                      - காய்ந்த காய்களில்  ஊசி போன்ற துளைகள் காணப்படும். 
 
                      - விதைகள் சுருங்கி,  கோடுகளுடன்,  பகுதி உண்ண நிலையில்  இருக்கும். 
 
                      - துவரை காய் ஈ மென்மையான விதைகளை துளையிட்டு சேதம் ஏற்படுத்துவதுடன்  தானியங்களை உண்கிறது. 
 
                      - சேதமடைந்த விதைகள் முளைப்புத் திறனை இழப்பதுடன், உண்பதற்கு     ஏதுவாக இருக்காது. 
 
                      - கடுமையான சேதநிலையில்,  60-70%  சேதம் ஏற்படுகிறது.   
 
                     
                   
                    
                  | 
                 | 
              
              
                பூச்சியின்  விபரம்: 
                  
                    
                      - முட்டை: முட்டைகள்  தனியாக அல்லது கூட்டமாக  துளையிடுதல் மூலம் காயின் உள்ளே இடபடுகின்றன.  ஈ 60-80 முட்டைகள்  இடும்.  அடைகாக்கும்  காலம்  2-4 நாட்கள் 
 
                      - புழு: புழு காலம்  5-18 நாட்கள். 
 
                      - கூட்டுப்புழு:  கூட்டுபுழுவின்  காலம்  7-10 நாட்கள். 
 
                     
                    | 
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | புழு  | 
                    தாய்ப்பூச்சி | 
                   
                  | 
              
              
                கட்டுப்பாடு: 
                  
                    
                      - நன்மை தரும் பூச்சிகளான  யுடிரஸ்லிவிடஸ் , யுரிடோமா வகைகள் மற்றும்  யுடிரஸ் அக்ரோமைசேவை பாதுகாக்க வேண்டும். 
 
                      - கார்பரில் 50 டபிள்யு பி 1.5 கிலோ, லம்பட ச்ய்ஹலோத்ரின்  5 இசி  400 -500 மிலி லுபினுரோன் 5.4 இசி 2.5 லி ஐ  700 லி தண்ணீரில்  கலந்து ஒரு ஹெக்டருக்கு   தெளிக்கவும். 
 
                       
                      
                     
                   |