ஆந்த்ரக்னோஸ்: கோலிட்டோட்ரைக்கம்  கோலியோஸ்போரைடோஸ்  
               அறிகுறிகள்:  
              
                - இந்நோய் இலைகளில் புள்ளிகளையும், மலர் மற்றும் கிளை நுனிகளில் கருகல் தன்மையையும் மற்றும் பழங்களில் அழுகல் நிலைமையையும் ஏற்படுத்துகிறது. 
 
                - இலைகள் மற்றும் கிளைகளில் சிறிய கொப்பளம் தோன்றும்.
 
                - இளம் இலைகள் தளர்ந்து, உலர்ந்து உதிர்ந்து விடும்.
 
                - பழங்களில், கருப்பு புள்ளிகள் தோன்றி கடினமாகி சிதைவு அடைந்து விடும்.
 
               
                
                  
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    | அறிகுறிகள்  | 
                    இலைகளில் தாக்கம் | 
                   
                
               
  
      | 
      | 
   
  
    | கோலிட்டோட்ரைக்கம்  கோலியோஸ்போரைடோஸ்  | 
    ஆந்த்ரக்னோஸ் | 
   
 
கட்டுப்பாடு: 
              
                - அக்டோபர் மாதம் தொடங்கி 3 வாரங்கள் இடைவெளியில் ஃபுளூரசன்ஸ் கலந்து தெளிக்கவும்.
 
                - 5-7 முறை மலர்கள் மற்றும் மலர் கொத்துகளுக்கு தெளிக்க வேண்டும்.
 
                - சேமிக்கும் முன் சூடான நீரில் 15 நிமிடம் அல்லது பெனோமில் (அ) தியோபென்டோசோலில் 5 நிமிடம் வைக்கவும்.
 
               
                
             |