டர்கிசம்  இலைக்கருகல் நோய்: எக்ஸிரோஹிலம் டர்சிகம் 
              
                -  இந்நோய்  ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், மேகாலாயா,  திரிபுரா, அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், உத்திராஞ்சல், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத்,  கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில்  பரவியுள்ளது.
 
               
              அறிகுறிகள்:  
              
                - இந்நோயினால்  பாதிக்கப்பட்ட செடி மிக சிறிய பொருளாதார சேதாரத்தை ஏற்படுத்தகிறது. இந்நோயின் முந்திய  நிலையில் சிறிது நீள் வட்டவடிவ தண்ணீரில், மூழ்கியுள்ள அளவு சிறிய புள்ளிகள் உருவாகும்.  இவ்வகையான புள்ளிகள் பெரியதாகவும், நீளவடிவமுள்ள புள்ளிகளாகவும், இறந்த செல்களைக் கொண்டும்  உள்ளன.
 
                - இவ்வகையான  அறிகுறிகள் முதலில் கீழ்ப்பகுதியிலுள்ள இலைகளிலும் தோன்றி, அவை அளவிலும், எண்ணிக்கையிலும்  அதிகரிக்கின்றன. இவ்வகையான அறிகுறிகள் செடிகள் காயும் வரை தோன்றுகின்றன. 
 
                - இவ்வகையான  புள்ளிகள் பெரியதாகவும், வெளிர்பச்சை, நிறத்திலும் இருக்கும்.
 
               
              கட்டுப்பாடு: 
              
                -  நோய்  எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான, சால்டாஸ், டெக்கான் 105, ட்ரிசுலேட்டா, டெக்கான்  109, பயிரிடலாம். மேங்கோசெம்  2 கிராம் / லிட்டர்  என்ற அளவில் தெளிக்கலாம்.
 
                 
                | 
              
               |