| பயிர் பாதுகாப்பு  :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | 4. இலைத்தத்துப்பூச்சி : அம்ரசக்கா பிகுட்டில்லா  பிகுட்டில்லா | 
                 
                
                  அறிகுறிகள்:  
                    
                      - இளம் பூச்சிகள் மற்றும்      முதிர்ப் பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சுகின்றன
 
                      - இலைகள் இளம் மஞ்சள்      நிறமாக மாறுகின்றன
 
                      - தீவிர தாக்குதலின் போது,      இலைகள் உள்நோக்கி சுருளும்.
 
                      - இலை விளிம்புகள் இளம்      இளஞ்சிவப்பு கலந்த பழுப்புநிறமாக மாறும்
 
                     
                    பூச்சியின் விபரம்: 
                    
                      - இளம் பூச்சிகள் – இளம் பச்சை      நிறத்தில்,  கண்ணாடி போன்று இருக்கும்.‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள்      மேற்பக்கத்திலும், ஒரு கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.
 
                      - பூச்சிகள் : பச்சை கலந்த      மஞ்சள் நிறத்தில், ‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள் மேற்பக்கத்திலும், ஒரு      கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.
 
                     
 | 
                    
                     | 
                 
                
                  கட்டுப்பாடு : 
                    
                      - இமிடாகுளோபிரிட் 70 WS 7 கி/கி.கி என்ற அளவில் விதைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்யவேண்டும்.இதனால் பயிர்ல் 7 வாரங்களுக்கு பூச்சியின் தார்ககுதல் இருக்காது
 
                      - பின்வரும் பூச்சிக்கொல்லி ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
 
                      
                        - இமிடாகுளோபிரிட் 70% WS 490 மி.லி/எக்கடர்
 
                        - இமிடாகுளோபிரிட் 17.8% SL 100 மி.லி/எக்கடர்
 
                       
                     
                 
                   
   | 
                 
                 
               | 
           
         
  |