| பயிர் பாதுகாப்பு  :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  7. வர்ணமயமான நாவாய்பூச்சி: பார்கிராடா கில்லரரிஸ்  | 
                 
              
                தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - புழு இலையைத் தாக்கி      சேதப்படுத்தும். தாக்கப்பட்ட இளம் செடிகள் காய்ந்து விடும்.
 
                    - நன்கு வளர்ச்சியடைந்த      காயினைத் துளைத்து செல்கிறது. பூச்சி காயின் மேல் பசை போன்ற திரவத்தைச் சுரக்க      செய்கிறது.
 
                   
                  பூச்சியின் அடையாளம்: 
                  
                    - நாவாய் பூச்சி கருமை      நிறமாகவும், சிகப்பு மற்றும் மஞ்சள் வரிகளைக் கொண்டிருக்கும்
 
                   
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                    - நிலத்தை ஆழமாக உழுது      நாவாய்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்
 
                    - முந்தைய பருவங்களில்      விதைத்து இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்
 
                    - விதைத்த      நான்காவது வாரத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் அசுவினி தாக்குதல் குறைகிறதுஅறுவடை செய்தவுடனே கதிரடித்தல்      மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்
 
                    - வயலில்      அறுவடைக்கு பிறகு மீதமுள்ள குப்பைகளை எரித்து விடுவதால் அடுத்தபயிர் பருவத்திற்கு      பூச்சியின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறதுநாவாய்பூச்சிகள் இலைகளிலும் தண்டுகளிலும்      கூட்டமாக காணப்படும். இதனால் இவற்றை சேகரித்து அழிக்கலாம்.
 
                    - அலோபோரா போன்ற இயற்கை எதிரியை பயன்படுத்தி நாவாய்ப்பூச்சியை      அழிக்கலாம்.
 
                    - மாலத்தியான் 1000 மிலி      மருந்தை எக்டர்க்கு 700 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
 
                    | 
                  | 
               
              | 
           
         
  |