| பயிர் பாதுகாப்பு  :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  |  கரையான்: ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ் | 
                 
              
                
                  
                    தாக்குதலின் அறிகுறிகள்:
                      
                        - தாக்கப்பட்ட செடிகள்      காய்ந்து விடும்
 
                        - கரையான் வேரினுள் நுழைந்து      உட்சென்று உண்ணுகிறது
 
                        - காய்களில் சிறியத்துளைகள்      காணப்படும்
 
                       
                      பூச்சியின்அடையாளம்: 
                      
                        - கரையான் கூட்டமாக புற்றுக்குள் வாழும்.இதில் வேலைக்கார கரையான் ராஜா,ராணி கரையான் என மூன்று வகை காணப்படும்
 
                        - வேலைக்காரகரையான்: சிறியதாகவும்,மென்மைானஉடலையும், புழுப்பு நிற தலையையும் கொண்டு சுமார் 4மில்லி மீட்டர் அளவு இருக்கும்
 
                       
                      கட்டுப்படுத்தும் முறை:
                      
                        - கடப்பாரைக்      கொண்டு கரையான் புற்றை கொத்தி அகற்ற வேண்டும்
 
                        - நன்கு      மக்கிய இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்
 
                        - இடைச்சாகுபடி      முறைகளை தொடர்ச்சியாக கையாள்வதன் மூலம் கரையான் பாதிப்பைத் தவிர்க்கலாம்
 
                        - குளோரோபைரிபாஸ் 20 EC  
 
                        - விதை      நடவுக்கு முன்பாக குளோர்பைரிபாஸ் தூளை ஹெக்டர்க்கு 30-40 கிலோ வீதம் தூவி கரையானைக்      கட்டுப்படுத்தலாம்
 
                        - விதை      நேர்த்தி செய்த நிலக்கடலை விதைக்க வேண்டும் (1 கிலோ நிலக்கடலை + 6.5 மிலி குளோர்பைரிபாஸ்)
 
                        | 
                     
  | 
                     
                   
                 | 
               
          | 
           
         
         
 |