| பயிர் பாதுகாப்பு  :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                |  பொன்வண்டு: ஸ்பினோடீரா இண்டிகா | 
               
              
                
                  
                    தாக்குதலின் அறிகுறிகள்: 
                      
                        - தாக்கப்பட்ட செடிகள்      காய்ந்துவிடும்
 
                        - புழு தண்டினைத் துளைத்து      உட்சென்று உண்ணும்
 
                        - தாக்கப்பட்ட செடிகளை      பிடுங்கினால் அதற்கு அடியில் புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் காணப்படும்
 
                       
                      பூச்சியின் அடையாளம்: 
                      
                        - புழு: பழுப்பு நிறமுடையது,      மெதுவாக நகரக்கூடியது
 
                        - வண்டு: பளப்பளப்பாக, சிகப்பு      (அ) பச்சை நிறத்திலிருக்கும்
 
                       
                      கட்டுப்படுத்தும் முறை: 
                      
                        - கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்
 
                        - நன்கு மட்கிய தொழு உரங்களை இட வேண்டும் 
 
                        - பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அகற்றிவிட வேண்டும்.
 
                        - ஒட்டுண்ணிகளான பிராக்னிட்ஸ்,ட்ரைக்கோகேரமிட்ஸ் மற்றும் நிக்கிளியிஸ் வைரஸ்,பச்சை மஸ்கட்ரைன் பூச்சை ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்தலாம்.
 
                        - கார்போபீயுரான் குருணை மருந்தினை ஹெக்டர்க்கு 2.25 கிலோ வீதம் தூவி பொன்வண்டின் தாக்குதலைத் தவிர்க்கலாம்
 
                        | 
                     
                    
  | 
                     
                    | 
                 
            | 
           
         
         
 |