| பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             
              வேர் அழுகல் மற்றும் இலைக்கருகல்  நோய்: ரைசக்டோனியா சொலனி 
              
                
                  அறிகுறிகள்
                    
                  
                    
                      - இந்நோய்க்காரணி       விதைகளில் நோயையும், வேரழுகல் நோய் அறிகுறியும், நாற்றழுகல் அறிகுறியையும்,       தண்டுகளில் வெடிப்பையும் ஏற்படுத்துகின்றன.
 
                      - காய்கள்       உருவாகும் சமயத்தில் இந்நோய் பரவுகிறது.
 
                      - முதல்       நிலைகளில், விதை அழுகல், நாற்றழுகல், வேர்கள் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
 
                      - பாதிக்கப்பட்ட       இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பழுப்பு நிறக்கோடுகளை ஏற்படுத்துகின்றன.
 
                      - இவ்வகையான       கோடுகள் சேர்ந்து, பெரிய அழுகல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலைகள் முதிர்வதற்கு       முன் உதிர்ந்துவிடுகின்றன.
 
                      - வேர்       மற்றும் வேரின் அடிப்பாகத்தில் கருப்பு நிறத் தோற்றமும், பட்டைகள் உரிந்தும்       காணப்படுகின்றன.
 
                      - பாதிக்கப்பட்ட       இலைகள் விரைவில் காய்ந்து விடுகின்றன.
 
                      - பாதிக்கப்பட்ட       செடியின் வேரை பிளந்து பார்த்தால், சிவப்பு நிற தோற்றமும் உள் திசுக்கள் அழுகியும்       காணப்படும்.
 
                      - இந்நோய்       காரணி மண்ணின் மூலம் பரவுகிறது.
 
                     
                  கட்டுப்பாடு 
                  
                    - மேங்கோசெப்       2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
 
                    | 
                   
                     | 
                 
                | 
           
         
  |