| பயிர் பாதுகாப்பு  :: முருங்கைக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            மரப்பட்டை  துளைப்பான் : இன்டார்பெலா டெட்ராயோனிஸ்
  | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - மரச்சக்கைகளும்,      புழுவின் சிறுசிறு-உருண்டையா கழிவுப்பொருட்களும் கொண்ட வல்லிய நூலாம்படை மரப்பட்டையின் மீது வளைந்தும்      நீளமாகவும் காணப்படும்
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - புழு: நீளமாகவும், அழுக்கான பழுப்பு நிறத்துடனும்,      கருமையான தலையுடன் இருக்கும்.
 
                - பூச்சி: வெளிர் பழுப்பு நிறத்துடன் இருக்கும்.      முன்இறக்கைகள் பழுப்பு நிறப்புள்ளிகளையும்,      வளர்ந்த கோடுகளையும் கொண்டிருக்கும். பின்இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை:  
              
                - பட்டையிலுள்ள      பூலாம்பட்டையை சுத்தம் செய்து விட்டு ஃபார்மலின் அல்லது குளோர்ஃபார்ம் அல்லது      பெட்ரோல் நனைத்த பஞ்சை கொண்டு பட்டையில் உள்ள துளையை அடைக்கவும் அல்லது சேறு கொண்டு      அடைக்கவும்
 
              | 
             
               | 
           
         
         
 |