பயிர் பாதுகாப்பு :: முருங்கைக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காய் ஈ: ஜிட்டேர்னா டைஸ்டிக்மா

தாக்குதலின் அறிகுறிகள்:
  • காய்கள் காய்த்தும், மற்றும் பிளந்தும் காணப்படும்
  • காய்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடியும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: சுருட்டு வடிவ முட்டைகளை குழுக்களாக இளம் காய்களில் இடும்.
  • புழு: வெண்ணிற ஈ புழுக்கள்
  • : மஞ்சள் நிறத்தில் இருக்கும், கண்கள் செந்நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட மற்றும் காய்ந்து விழுந்த காய்களை சேகரித்து அழிக்கவும்
  • இப்பூச்சினை ஈக்கும்பொருட்களாக சிட்ரோனல்லா எண்ணெய், நீலகிரிமர எண்ணெய், வினிகர் (அசிட்டிக் அமிலம்), டெக்ஸ்ட்ரோஸ் அல்லது லாக்டிக் அமிலத்தை வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • மரங்களைச் சுற்றியுள்ள நிலத்தை உழுது அல்லது பிளந்து மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களை கொன்று தாய் ஈ உருவாவதைத் தவிர்க்கலாம்
  • நிம்பிசிட்ன் 3மி.லி லிட்டர் 50 சதம் காய் உருவான பிறகு மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்கவேண்டும்

 




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015