| பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             கதிர் பூசண நோய் 
அறிகுறிகள் 
              
                - தானியத்தின்       மேல் வெவ்வேறு நிறங்களைக் கொண்ட பூசணங்கள் வளர்கின்றன.
 
                - தானியங்கள்       உருவாகும் போதும் அல்லது அறுவடை தாமதமாகும் போதும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால்       இவ்வகையான நோய்கள் ஏற்படுகின்றன.
 
                - இவ்வகையான       பூசண வளர்ச்சி இடத்திற்கு இடம், சாகுபடிக்கு ஏற்றவாறும், சூழ்நிலை காரணிகளுக்கு       ஏற்றவாறும் மாறி வளர்கின்றன.
 
                - இவ்வகையான       பூசண வளர்ச்சி இடத்திற்கு இடம், சாகுபடிக்கு ஏற்றவாறும், சூழ்நிலை காரணிகளுக்கு       ஏற்றவாறும் மாறி வளர்கின்றன.
 
               
              கட்டுப்பாடு 
              
                - மேங்கோசெப்       1 கிலோ / எக்டர் அல்லது கேப்டான் 1 கிலோ + ஆரோபஞ்சிசால் 100 கிராம் / எக்டர்       என்ற அளவில் தெளிக்கலாம்.
 
                - தெளிக்கும்       சமயத்தில் மழை பெய்தால் ஒரு வாரம் கழித்து தெளிக்கலாம்.
 
                | 
             
             
               
                            
  | 
           
       
  |