| பயிர் பாதுகாப்பு  :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
             இலைப்பேன் : மைக்ரோசெபலோதிரிப்ஸ்  அப்டாமினாலில்
                
              
                  - இலைப்பேன்கள் மலர்க்கொண்டையை சேதப்படுத்தும்.
 
                  - பூவிதழ் மற்றும் அல்லி இதழ்களைச் சுரண்டி தின்று       சேதத்தை உண்டாக்கும்.
 
                  - கடும் தாக்குதலின் போது பூவின் அனைத்துப்       பாகங்களையும் தாக்கி சேதப்படுத்துகிறது.
 
                   
                 
                
                
               
              கட்டுப்படுத்தும்  முறைகள்  
              
                -                 நாற்றாங்காலில்  கார்பரில் மற்றும் டைகோபால் கலந்த கலவையைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 
                - சந்திரிகா, பெங்களூர் லோக்கல் எல்லோ டபுள், எம்-7, பங்கஜ் மற்றும் எல்லோ ஸ்டார் போன்றரகங்களை பயன்படுத்தவும்
 
                - கிரீன்ஹவுஸ்ஸின் உள்ளேயும் வெளியேயும் நோய்தொற்றுயின்றி பராமரிக்கவும்
 
                - மஞ்சள் மற்றும் நீல நிற பொறியை பயன்படுத்தவும் 	
 
                - டைமீதோயேட் 30 EC அல்லது மாலத்தியான் 50 EC 1 மி.லி./லிட்டர்
 
                 
                | 
              | 
           
         
         
 |