ரைசோபஸ்  அழுகல்: ரைசோபஸ் ஸ்டோலோனிஃபர் 
             
              அறிகுறிகள்: 
                - நிலையற்ற,  நீரில் கோத்தல் போன்ற நைவுப்புண் படிப்படியாக       பெரியதாகி வெள்ளை பழுப்பு நிறத்தில் பூஞ்சாண் வளர்ந்து பழங்களை மூடி பூசண வித்துப்       பை போன்று உருவாகும்
 
                - பழங்களில்       நீர் கோத்து கெட்ட நாற்றத்தை வெளிவிடும்
 
                - பப்பாளி       பழத்தோட்டம் மற்றும் சேமிப்பு அறைகளில் தான் நோய்க் காரணிக்கான பொருள்களில்       தோன்றும்
 
                - காயங்களினால்  தாக்குதல் ஏற்படும்
 
                - அழுகல்       விரைவாக முழு பழத்தையும் அழித்து விரைவில் மற்ற பழங்களுக்கும் பரவி சேதப்படுத்திவிடும்
 
                - பழ       வண்டுகள் அறுவடை செய்த பிறகு நோய் தாக்குதலை அதிகப்படுத்தும்
 
               
கட்டுப்பாடு: 
                - 1000       செ. அல்லது அதற்கு குறைவான வெப்பநிலையில் வைத்து பழங்களில் உள்ள நோய் தாக்குதலை       கண்டறியலாம். ஆனால் 2-3 நாட்களுக்குப் பிறகு பழங்களை 2000 செ. அல்லது       அதற்கு அதிகமான வெப்பநிலையில் வைத்தால் தான் அழுகல் தென்படும்
 
                - டி.சி.என்.ஏ       1000-2000 பிபிஎம்-யை பயன்படுத்தினால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
 
                - பழங்களை       4900 செ. 20 நிமிடங்கள் சுடு நீரில் வைத்து நேர்த்தி செய்தால் அழுகல்       நோயை கண்டறியலாம்
 
               
Image source: http://www.ctahr.hawaii.edu/nelsons/papaya/1_rhizopus_thru_anthracnose_papaya.jpg  | 
              
              
              
                  | 
               
              
                | நைவுப்புண் | 
               
              |