பயிர் பாதுகாப்பு :: பூச்சிக்கொல்லிகள்
இரத்த உறைவு தடுப்பிகள்

வரி
சை எண்

பூச்சிக் கொல்லி பெயர்

நச்சின் அறிகுறிகள்

முதலுதவி நடவடிக்கைகள்

சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள்

1.

புரோமோடையோலோன்

மூக்கில் இரத்த போக்கு, சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்த ஈறுகள்

பெரியளவு இரத்தக் கோர்வை தோலுக்கடியில் தாமதமாக தோன்றும் (அ) மூட்டுகள், தோலில் இரக்கட்டி, மூளையில் இரத்தக்கசிவு.

அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும்.

தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.

கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும்.

சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும்.

உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.  பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும்.

மருத்துவ உதவி :
பாதிக்கப்பட்டவரை

குறிப்பாக வைட்டமின் k1       (ஃபித்தோனடியோன்) வாய்வழி (அ) ஊசி வழியாக 15 – 25 மி.கிராம் முதியவர்களுக்கும், 5-
10 மி கிராம் வாய் வழி குழந்தைகளுக்கும் கொடுக்கவும்.

கடுமையான இரத்த போக்கு மற்றும் இரத்த சோகை குணமடையும் வரை புதிய இரத்தம் செலுத்தவும்.

இரண்டாம் நிலை இரத்த சோகையை குணப்படுத்த 0.3 கிராம் இரும்பு ( இரும்பு சல்பேட்) கொடுக்கவும்.

குறிப்பாக வைட்டமின் k1 தேவைப்படுகிறது. வைட்டமின் k3 அல்லது k௪ , இரத்த உறைதலுக்கு ஒரு மாற்று மருந்தாக பயபடுகிறது.

4 -5 நாட்களுக்கு கவனமாக கண்காணிக்கவும்.

2.

கௌமச்லொர்

3.

கௌமாடெட்ராலய்ல்

4.

வார்பாரின்

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015