| பயிர் பாதுகாப்பு  :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                | புல்  நீல வண்ணத்துப்பூச்சி: யூகிரைஸாப்ஸ் நைஜஸ் | 
               
              
                அறிகுறிகள்: 
                  
                    
                      - மொட்டுக்கள்,       பூக்கள், இளம் காய்கள் துளைக்குழிகளுடன், நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்.
 
                      - காய்களில்       புழுக்கள் நுழைந்த இடத்தில் புழுவின் கழிவுகளுடன் காணப்படும்.
 
                     
                   
                  பூச்சியின்  விபரம்: 
                  
                    
                      - புழுக்கள் : மங்கிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவப்பு       நிற வரியுடன், சிறிய கருப்புநிற ரோமங்கள் உடலின் மீது இருக்கும்
 
                      - தாய்ப்பூச்சி       : நீல நிறத்தில் , அளவான வடிவில், 5 கருப்பு       நிற புள்ளிகள் பின்னிறக்கையிலம், 2 கருப்பு நிறபுள்ளிகள் உள்விளம்பிலும் காணப்படும்
 
                     
                                     
                  | 
                  | 
               
              
                கட்டுப்பாடு: 
                  
                    
                      - பொருளாதார சேதநிலையை : 10 % பாதிக்கப்பட்ட பகுதிகள் 
 
                      - ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
 
                      - ஆரம்ப விதைப்பு, குறுகிய கால ரகம்.
 
                      - நெருக்கமான பயிர் இடைவெளியை தவிர்க்க வேண்டும். 
 
                      - உயரமான சோளத்தை பறவை  குடிலாக வளர்க்கவும்.   
 
                      - வளர்ந்த புழுக்கள்  மற்றும்  தாய்ப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
 
                      - மயக்கப்பொறியை 50மீ இடைவெளியில் 5 பொறி  / ஹெக்டர் என வைக்க  வேண்டும்
 
                      - எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற  எண்ணிக்கையில் அமைக்கவும்.
 
                      - அந்துப்பூச்சியை அழிக்க விளக்குப் பொறிகளை (1 விளக்குப் பொறி /  5 ஏக்கர்) அமைக்க வேண்டும் 
 
                      - டிரைகோகிரம்மா ச்லிஒனிச் 1.5 லட்சம் / எக்டர் / வாரத்திற்க்கு 4 முறை வெளியிடுவதன்  மூலம் கட்டுபாட்டை பெறலாம் . 
 
                      - பச்சை கண்ணாடி இறக்கை நாவாய்ப் பூச்சி , வேட்டையாடும்  கெட்ட நாற்றம்   உள்ள நாவாய்ப் பூச்சி, சிலந்தி , எறும்புகள்  போன்றவற்றை சேமிக்கவும் .
 
                      - டீபால் 0.1% உடன் என் .பி . வி  250  எல் இ / ஹெக்டர்  மற்றும் வெல்லம்  0.5%  ஐ,10-15 நாட்கள்  இடைவெளியில் , 3 முறை இட வேண்டும் (பூச்சிக்கொல்லி /ஹெக்டர்  என் பி வி   ஐ  புழுக்கள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது  தெளிக்க வேண்டும் )
 
                      - பிடி 600 கிராம், வேப்ப எண்ணெய் / புங்க எண்ணெய் 80 இசி @ 2 மி.லி / லிட்டர்
 
                      - வேப்பங்  கொட்டை சாறு 5% இருமுறை தெளித்து  தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
 
                      - குயினால்பாஸ் 4டி   அல்லது கார்பரில்  5டி ஏதேனும் ஒரு பூச்சிகொல்லியை   25 கிலோ /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
 
                      - குயினால்பாஸ் பூச்சிக்கொல்லியை  25 இ  சி  @ 1000 மி லி /ஹெக்டர் தெளிக்க வேண்டும். 
 
                     
 
                     | 
                 
           
           |   
  |