தென்னை ஸ்கிப்பர் வண்ணத்துப்பூச்சி: கங்காரா திர்ஸிஸ்:  சூஸ்டஸ் கிராமின்ஸ்
              இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும். 
              தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - தென்னை ஓலையின் ஒரு பகுதி மட்டும் கத்தரித்ததுபோல் வளைந்து, நெளிந்து காணப்படும். 
                 
                - இவ்வாறு சுருண்ட இலைகள் வறண்டு காய்ந்திருக்கும்.
 
              
              
                
                  
                      | 
                      | 
                  
                  
                    சுருண்ட இலை 
                     | 
                    காய்ந்த சுருண்ட இலை | 
                  
                
              
பூச்சியை அடையாளம் காணுதல்:
  
    
        | 
        | 
        | 
    
    
      | கங்காரா திர்ஸிஸ் முட்டை | 
      கங்காரா திர்ஸிஸ் கூட்டுப்புழு | 
      கங்காரா திர்ஸிஸ் | 
    
    
        | 
        | 
        | 
    
    
      | சூஸ்டஸ் கிராமின்ஸ் முட்டை | 
      சூஸ்டஸ் கிராமின்ஸ் கூட்டுப்புழு | 
      சூஸ்டஸ் கிராமின்ஸ்  | 
    
  
மேலாண்மை: 
  இராசயன முறை:
  
              
                - தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும், கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
                 
                - டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.