தென்னை ஈரியோபிட் கரையான்  : ஆசிரியா கர்ரோரோனிஸ்
  | 
                
              
                அறிகுறிகள்: 
                  
                    - முக்கோண வடிவ மஞ்சள்      நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்
 
                    - காய்ந்த திசுக்கள் பழுப்பு      நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்
 
                    - தாக்கப்பட்ட பகுதியிலிருந்து      பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்
 
                    - உருமாறிய காய்கள் பிளவுகளுடன்,      கெட்டியான நார்களுடன் காணப்படும்
 
                     
                  பூச்சியின் விபரம்: 
                  
                    - இளம் பூச்சி மற்றும் பூச்சி: நீளமான உடலுடன் இளம்      மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும்
 
                     
  
   
                    
                     | 
                
                  
                     | 
                      | 
                     | 
                     
                  
                    இளம் காய்களில் (அ) குரும்பைகளில்  சேதம்    | 
                    காய்களில் ஈரியோபிட் கரையானால் சேதம் | 
                     
                      
  | 
                     
                    | 
              
              
                கட்டுப்பாடு: 
                  
                    - யூரியா 1.3 கிலோ, சூப்பர்      பாஸ்பேட் 2 கிலோ, மூரேட்ஆப் பொட்டாஷ் 3.5 கிலோ/தென்னை மரம்/வருடம்
 
                    - வேப்பங்கட்டி 5 கிலோ      மற்றும் அங்கக உரம் 5 கிலோ/தென்னை மரம்/ வருடம்
 
                    - போராக்ஸ் 50 கிராம்      + ஜிப்சம் 1 கிலோ + மாங்கனீசு சல்பேட் 0.5 கிலோ /தென்னை மரம்/வருடம்
 
                    - ஊடுபயிராக சணப்பையை      4 பயிர்கள் /வருடத்திற்கு பயிரிடலாம். காற்றுத் தடுப்பு தாவரமாகி சவுக்கை தென்னந்தோப்பு      சுற்றிலும் நடலாம்.
 
                     
                  
                    - ட்ரைஅசோபாஸ் 40 கிகி 5 மிலி /லிட்டர் (அ) (அ)கார்போசல்பான் 25 EC வேம்பு கரைசல் 1% 5மிலி/லிட்டர் கலந்து குறிப்பிட்ட இடத்தில் அளிக்க வேண்டும். 
 
                   
                  வேர் ஊட்டம் : 
                  
                    - தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக      வெளியீடான அக்ரோ பையோசைட் 30மிலி/மரம் என்ற அளவில் வேர் ஊட்டம் செய்ய வேண்டும்
 
                    - டிரைஅசோபாஸ் 40 கிகி      15 மிலி (அ) கார்டோப்யூரான் 25 கிகி 15 மிலி/15மிலி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
 
                    - வேர் ஊட்டம் செய்தவுடன்,      45 நாட்கள் கழித்து அடுத்த அறுவடை செய்ய வேண்டும்
 
                   
                    | 
                
                  
                     | 
                     | 
                     
                  
                    பூச்சிக்கொல்லிகளை  பயன்படுத்தி  
                      வேர் ஊட்டம் | 
                    தென்னை டானிக்  பயன்படுத்தி வேர் ஊட்டம்  | 
                     
                    |