| செரிலி அழுகல் நோய்: கொலீடோட்டர்ய்கம் கோலியோச்போர்ய்டுஸ் 
                   அறிகுறிகள் 
                  
                    - இளம் பழங்கள் காய்ந்து சுருங்கி விடும்
 
                    - ஆரம்ப நிலையில் பழங்கள்  பொழிவு இழந்து 4-7 நாட்களில் சுருங்கி விடும். 
 
                    - பழங்கள் காய்ந்து   உதிராமல்  மரத்திலேயே தங்கிவிடும். 
 
                    -  பூச்சிகள், நோய்கள், செடிகளின் ஊட்டச்சத்து போட்டி மற்றும்  அதிக உற்பத்தி போன்ற காரணிகளால் செரிலி  வாடல் நோய் தோன்றுகிறது.
 
                    - காரணிகள் பொறுத்தே கட்டுபடுத்தும் முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
 
                     
                     
 Image Source:                  
                  http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html  | 
                 
                  
                  
                      | 
                      | 
                   
                  
                    | சுருங்கிய காய்கள் | 
                    காய்ந்த பழங்கள்  | 
                   
                |