சாம்பல் நோய்: ஆய்டியம் க்ரைசாந்தமி 
சேதத்தின் அறிகுறி: 
            
              - ஈரப்பதமான  சூழ்நிலையில்  முதிர்ந்த  தாவரங்களில்  தொற்று  கடுமையாக  இருக்கும்.
 
              - பவுடர்  பூச்சு  போல்  இலைகளில்  பூஞ்சாணம்  வளரும்.  நோய்  பாதித்த  இலைகள்  மஞ்சள்  நிறமாக  மாறி  உலர்ந்துவிடும்.
 
              - நோய் கிருமி பாதித்த செடிகள் வளர்ச்சி குன்றி பூக்கள் பூக்காமல் இருக்கும்.
 
             
கட்டுப்படுத்தும் முறை: 
            
              - காற்றோட்ட வசதி மற்றும் சரியான இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
 
               
            Image Source: http://bugwoodcloud.org/images/768x512/1525133.jpg | 
              
              
              
                  | 
               
              
                | சாம்பல் நோய் | 
               
              |