ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம்  ஆக்ஸிஸ்போரம் 
                 
                அறிகுறிகள் 
              
                - செடியின்    கீழ் உள்ள இலைகள் வாடியும் ஒரு பகுதி மஞ்சள் நிறத்தில் மாறியும் இருக்கும்.
 
                - பாதிக்கப்பட்ட    இலைகள் வளர்ச்சி குன்றியும் வாடியும் காணப்படும். 
 
                - தண்டுப்    பகுதியை பிளந்து பார்த்தால் சிவப்பு நிறத் திசு காணப்படும்.
 
               
              கட்டுப்பாடு 
              
                - தரமான  நல்ல விதைகளை பூசணக்கொல்லியுடன் நேர்த்தி செய்யவேண்டும்.
 
                - நான்கு  முதல் ஐந்து வருடம் பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்தவேண்டும்.
 
                - தென்  கருகல் நோயைக் கட்டுப்படுத்த முந்திய பயிரின் கழிவுகளை 6 இன்ச் அடி ஆழத்திற்கு மண்ணில்  புதைக்கவேண்டும்.
 
                - சான்றளிக்கப்பட்ட  தரமான விதைகளை பயன்படுத்தவேண்டும். 
 
                - களைகளை  கட்டுப்படுத்தவேண்டும்.
 
                - வைரஸ்  நோய் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றவேண்டும்.
 
                - மோனோகுரோட்டாபாஸ்  0.1 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
 
                - நோய்  எதிர்ப்புச் சக்தியுள்ள செடிகளை பயன்படுத்தவில்லையென்றால் நூற்புழுக்களை கட்டுப்படுத்த  வேண்டும். ஏனென்றால் செடியில் ப்யூசேரியம் வாடல் நோயை நூற்புழு அதிகப்ப்படுத்துகிறது.
 
                | 
              
                
               |